தொல்பொருட்களுக்குச் சேதம் விளைவித்தால் ரூ. 5 இலட்சம் அபராதம்! 15 ஆண்டுகள் சிறை

தொல்பொருட்களுக்குச் சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக, தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. மண்டாவல தெரிவித்துள்ளார்.

Read more