மைத்திரிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

Read more