தேர்தலைப் பிற்போட சு.கவேதான் காரணம்! – குற்றம் சாட்டுகின்றது ஐ.தே.க.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளே தேர்தலைப் பிற்போடுவதற்கான காரணமாக அமைந்துள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

Read more