குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது மர்மநபர்கள் கல் வீச்சுத் தாக்குதல்!!

குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று புதன்கிழமை கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏதண்டவெல பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இனந்தெரியாத நபர்கள்

Read more