குற்றவாளிகளைத் தண்டிக்க தயங்குகின்றார் ஜனாதிபதி! – சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

“பெரும் நிதி மோசடி குறித்து ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும்கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை?” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more