அண்ணனைக் கொட்டனால் அடித்துக் கொன்ற தம்பி! – பருத்தித்துறையில் பயங்கரம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு அண்ணன் – தம்பி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளனது.

Read more