நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்குக் கடிதம்! – நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு வலியுறுத்தி 126 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Read more