மைத்திரியின் சொந்த இடத்தில் சபாநாயகரின் உருவப் பொம்மை எரிப்பு! – மஹிந்த அணி உறுப்பினர்கள் வெறியாட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி​ உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நேற்று பொலனறுவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க,

Read more