7,206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்! – மட்டக்களப்பில் நாளை வழங்கி வைப்பார் பிரதமர்

மட்டக்களப்புக்கு நாளை (23)  விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

Read more