வடக்கில் காணி விடுவிப்பு தொடர்வது அவசியமாகும்! – அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்

Read more