பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவுக்கு புதிய மாணவர் அனுமதி

பேருவைளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு 2019ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் 16, 17, 18ஆம் திகதிகளில் காலை எட்டு மணி முதல் ஜாமிஆ

Read more