ஜனநாயகத்தை அழித்துவிட்டீர்கள்! – ஜனாதிபதி தேசமான்ய விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன் நேசையா

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டு வரும், இலங்கை ஜனாதிபதியிடமிருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.

Read more