விண்வெளிக்கு செல்கிறது இலங்கையின் முதல் செய்மதி!

‘ராவணா-1’ என்று பெயரிடப்பட்ட முதலாவது ஆய்வு செய்மதியை இலங்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளது என ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.

Read more