வித்தைக் காட்டிய பாம்புடன் ‘செல்பி’ – கழுத்தை கடித்ததால் இளைஞன் பலி!

இந்தியாவின் ஆந்திரா  மாநிலத்தில்  செல்ஃபி எடுக்க முயன்று பாம்பை வாங்கும்போது அது இளைஞரின் கழுத்தில் கடித்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Read more