கோவிலை உடைத்து அம்மனின் தாலி திருட்டு! பத்தனையில் கொடூரம்

கோவிலை  உடைத்து உள்ளே புகுந்த திருட்டுக்கும்பல், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை களவாடிச்சென்ற சம்பவம்  இன்று (14) மேபீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Read more