பொதுத்தேர்தல்

Local

முன்கூட்டிய பொதுத்தேர்தலுக்கு ஐ.தே.க. போர்க்கொடி!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் யோசனைக்கு ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read More
Local

28 கட்சிகள் தாமரை மொட்டுடன் சங்கமம் – ‘மெகா’ கூட்டணி அமைக்க பஸில் வியூகம்!

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைவதற்கு 28 அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியன இணக்கம் வெளியிட்டுள்ளன என்று முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

Read More
Local

2019 டிசம்பரில் தேர்தல் நடத்த ஐ.தே.க. தயார்! – கூட்டமைப்பிடம் ரணில் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுள்

Read More
Local

பொதுத்தேர்தலில் ஐ.தே.கவில் இணைந்து போட்டி! மேர்வின் அறிவிப்பு

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட விரும்புவதாக முன்னாள் அமைச்சரும், மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான மேர்வின் சில்வா தெரிவித்தார்.

Read More
Local

2 ஆவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவீர்களா? மைத்திரி மழுப்பல் பதில்!

ஐக்கிய தேசியக்கட்சியின் கோரிக்கையை ஏற்று தான் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More
Local

‘ மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ – பொதுத்தேர்தலை நடத்துமாறு மஹிந்த உடும்புப்பிடி!

மக்கள் ஆணையே உயரிய தீர்வாகும். எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணவேண்டுமென்றால் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பிதமர் மஹிந்த ராஜபக்ச. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள

Read More
Local

அரசியல் நெருக்கடியை எப்படி தீர்ப்பது? பொதுத்தேர்தலை நடத்துமாறு மல்வத்தபீடம் வலியுறுத்து

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதாகும் என மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர் அதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற சபாநாயகரின் தீர்மானங்களும்-

Read More
LocalUp Country

பொதுத்தேர்தலைகோரி மஹிந்த அணி கையெழுத்து வேட்டை !

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக்காண்பதற்காக உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று கையெழுத்துவேட்டை நடத்தப்பட்டது.

Read More
Local

கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரியும் – ஈ.பி.டி.பி. 4 ஆசனங்களைக் கைப்பற்றும்! எஸ்.பி. ஆருடம்!!

பொதுத்தேர்தலில் 60 சதவீதமான வாக்குகள் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கே விழும் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆருடம் கூறியுள்ளார்.

Read More