தனுஷ் செய்த மோசமான செயலால் படப்பிடிப்பில் இருந்து விலகிய பிரபல நடிகை!
எந்த ஒரு சினிமா துறையிலும் சரி வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை தான் அதிகப்படியாக இருந்து வருகிறது, அந்த வகையில் தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற னடியார் தான் தனுஷ்.ஆனால் தற்போது வரை பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார் தனுஷ், ஆனால் இப்போது பிரபலமான இளம் நடிகை ஒருவர் தனுஷ் கூட நடிக்க முடியாது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.இப்போது நடிகர் தனுஷ் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தில் நடிகர் தனுஸ் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் தான் இந்த படத்தின் இயக்குனர் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடித்தும் உள்ளார்,
தனுஷ் 18 நவம்பர் 2004 அன்று ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார்.இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.ஆனால் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகவும் சாதரணமாக தான் வசூல் செய்து வந்தது, அப்போது தனுஷுக்கும் சம்பளம் குறைவு தான், அனால் இப்போது எந்த படம் நடித்தாலும் ஹிட் படமாக தான் நடிக்கிறார் தனுஷ், இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
முக்கியமாக இந்த இரண்டு படங்கள் தான் நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ஆகும், சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார் நடிகர் தனுஷ்,ஆனால் நடிகர் தனுஷ் தற்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தாலும் தன் கவனத்தை இப்போது ஹாலிவுட் திரைப்படத்தின் பக்கம் திருப்பியுள்ளார், அந்த ஆகையில் சமீபத்தில் கூட தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் தனுஷ்,
எழுமின் படத்தில் அறிமுக இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரனுக்காக தனுஷ் பாடியுள்ளார். அவர் உணர்ச்சிகரமாக பாடியதால், இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இப்படி பட்ட ஒரு நிலமையில் இருக்கும் நடிகர் தனுஷை இளம் நடிகை ஒருவர் தனுஷ் கூட நடிக்க முடியாது என்று கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரளாகி வருகிறது, ஆனால் அந்த நடிகை வேறு யாரும் இல்லை நஸ்ரியா தான்,நஸ்ரியா மற்றும் தனுஷ் இருரின் கூட்டணியில் முதன்முறையாக நய்யாண்டி திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிகை நஸ்ரியா இடுப்பை தடவி இருப்பார் ஆனால் அந்த ஒரு பாடல் காட்சியில் நடிகை நஸ்ரியா நடிக்கவில்லை டூப் போட்டு தான் மற்றொரு பெண்ணை நடிக்க வைத்து இருந்தார்கள்,ஆனால் நடிகை நஸ்ரியாவிடம் சொல்லாமலே வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு நடிக்க வைத்ததால் இந்த படத்தில் பல இன்னல்கள் நடந்தது, இதனால் தான் நடிகை நஸ்ரியா இந்த படத்தில் இருந்து விளகினாராம், எனவே இதிலிருந்து நஸ்ரியா தனுஷின் மீது எதோ ஒன்று இருந்து வருவதால் இதற்கு மேல் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளாராம்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் தனுஷ் தற்போது பல திரைப்படத்தில் நடித்து வருகிறார்,அந்த வகையில் நடிகர் தனுஷ் தன் அண்ணன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் என்ற திரைப்படம் மற்றும் பல படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார்.ஆனால் இப்போது வரை ஹாலிவுட்திரைப்படத்திலும் ஒப்பந்தம் செய்து வருகிறார் நடிகர் தனுஷ்.