முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய கோரிக்கை!
அனைத்து முச்சக்கர வண்டிகளை ஜூலை 31ஆம் திகதிக்குள் தங்களின் ஓட்டோக்களை அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து, எரிபொருள் பெறும் நிலையத்தை உறுதிசெய்துகொள்ளவும். ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மட்டுமே முச்சக்கர வண்டிகள் எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படும். – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு