ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் சரத் பொன்சேகா தெரிவிப்பு!

பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி பதவியை ஏற்கத் தான் தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினரும் அவருக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *