மீண்டும் ஊரடங்கு உத்தரவு
![](https://i0.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2022/07/Screenshot_20220714-1221347E2.png?resize=645%2C431&ssl=1)
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2022/07/Screenshot_20220714-1219337E2.png?resize=720%2C902&ssl=1)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது.
இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, வர்த்தமானி வெளியாகியுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது.
இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, வர்த்தமானி வெளியாகியுள்ளது.