கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

ஜனாதிபதியின் இராஜிநாமா அமுலுக்கு வருவதற்கு முன் பிரதமர் ரணில் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என  இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *