இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி முற்றுகை!
இலங்கை தேசிய தொலைக்காட்சியை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியு்ளளரன்.
ஏராளமான பொதுமக்கள் சுற்றிவளைத்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி தனது ஒளிபரப்பு சேவையை இடை நிறுத்தியது.