அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

13 ஜூலை 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக
நியமித்து, ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *