இலங்கையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொவிட் மரணம் பதிவானது!
![](https://i0.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2022/07/Screenshot_20220706-1835437E2.png?resize=648%2C423&ssl=1)
இலங்கையில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா மரணம் ஒன்று பதிவாகி உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி ஒருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.