கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு வவுச்சர் நிறுத்தம்!

ச.தொ.ச.வினால் கர்ப்பிணித் தாய்மார்களுக் கான போசாக்கு வவுச்சருக்கான பொருட்களை வழங்குவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத் தப்பட்டுள்ளதாக ஜா-எல பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு ஜா-எல பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *