அலரி மாளிகைக்குள் நுழைய முயற்சித்தவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!
அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.