மைத்திரியின் இன்னுமொரு விக்கெட் வீழ்ந்தது!
சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், கல்விச் சேவைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், கல்விச் சேவைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.