கொழும்பு மருத்துவர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

castle  hospital  மருத்துவர் சமன் குமார விடுத்துள்ள அவசரவேண்டுகோள்
மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது.

முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற – நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல  மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம் – எங்களிடம் பிறந்த குழந்தைகள் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஈடிடியுப்கள் இல்லை  Endotracheal tube  –விரைவில் அவை முடிந்துவிடும். ஆனால் ஏற்கனவே பயன்படுத்திய டியுப்களை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் – இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம் -இது எனக்கு மிகவும் விரும்பமில்லாத விடயம் அதனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்;டுள்ளேன்- ஆகவே இது மிகவுத் துயரமான ஒரு நிலைமை.ஆனால் வேறுவழியில்லை

reusable ventilator circuit பயன்படுத்துவதை கூட என்னால் தடுத்து நிறுத்த முடிந்தது
ஆனால் தற்போது நாங்கள் ஈடிடியுப் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- பயன்படுத்திய ஈடிடியுப்களை மீண்டும் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இது கவலையான பரிதாபகரமான நிலைமை- முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதநிலைமை
எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால் இலங்கைக்கு ஈடிடியுப்களை அனுப்பிவைக்க முடியுமென்றால் அதுபெரும் உதவியாக அமையும். –  size ( 4- 3.5 -3 -2_)
ஆனால் எங்களிற்கு அதிகமாக size 3- 35. தேவைப்படுகின்றது-

வருடாந்த தேவையாக 3 மற்றும் 3.5 டியுப்கள் 3500 தேவைப்படுகின்றது
(40 500 – 2500 ( 2.5) 500 ( 2))
உங்களால் இதனை அனுப்ப முடியும் என்றால் அது பல உயிர்களை காப்பாற்றும் இது மிகவும் அவசரநிலைமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *