ஜனாதிபதி செயலகம் முற்றுகை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது