ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்!

இலங்கையில் இன்று (02) ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டின் சில பகுதிகளில் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *