இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுல்!

இன்று (01) நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிவரை மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *