பெண்ணை காப்பாற்ற ரயில்முன் பாய்ந்து காப்பாற்றிய நபர்!
மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் த வ றி வி ழுந்த பெ ண் ணை கா ப் பாற்ற, உ யி ரை பணயம் வைத்து ரயில் முன் பா ய் ந் து கா ப் பாற்றிய ந ப ருக்கு சமூக வலைதளங்களில் பெ ரு ம் பாராட்டு குவிந்து வருகிறது.மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சி க் கி ய பெ ண் ணை தொழுகை மு டி ந்து வந்த ந ப ர் கா ப் பாற்றிய வீ டி யோ தற்போது வெ ளி யா கி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகர் அருகேயுள்ள பர்கேடி பகுதியைச் சே ர் ந் த முகம து மெகபூப் என்ற 37 வயதான ந ப ர் அப்பகுதியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றார். தொழுகை மு டி ந்தவுடன் தனது வீட்டுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் ஓரமாக முகம து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பகுதியைச் சே ர் ந் த பலரும் அதே பாதையில் சென்று கொண்டிருந்த நி லை யில் திடீரென நெ ஞ் சை உறைய வைக்கும் ஒரு ச ம் ப வம் நடந்தேறியது. சுமார் 20 வயதுடைய ஒரு இ ள ம்பெ ண் பையை தூ க் கிக்கொண்டு தண்டவாளத்தை கடந்து செல்ல மு யன் றார்.
அப்போது அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று சற்று நெ ரு க் கமாக வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு அ தி ர் ச் சி அ டை ந் த பெ ண் அ ச் சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பீதியில் அலறியபடி தண்டவாளத்தில் த வ றி வி ழு ந் துவிட்டார். அ ச் சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கிக்கொண்ட அவரால் எழுந்து கூட நிற்க மு டி யவில்லை. இதைக்கண்டு அப்பகுதியில் ந ட ந் து சென்று கொண்டிருந்த பலரும் அ ச் சத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருந்த நி லை யில், தண்டவாளத்தில் சரக்கு ரயில் வந்து கொண்டிருந்ததை கவனித்ததும், கொஞ்சமும் அச்சப்படாமல் தனது உயிரையும் பொருட்ப டு த்தாத முகம து மெகபூப் ரயில் முன் குதித்து அந்தப் பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளங்களுக்கு இடையில் இழுத்துபடுக்க வைத்தார்.
கண்ணீர் மல்க நன்றி , கண்ணீர் மல்க நன்றி
மேலும் அவரது தலைக்கு நேராக முகமதுவும் படுத்துக் கொண்டு அந்த பெண்ணை தலையை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டார். சரக்கு ரயிலின் 28 பெட்டிகளும் அவர்களை கடந்து செல்லும் வரை இருவரும் எழுந்து விடாமல் தண்டவாளத்தில் ப டு த்துக் கொண்டனர். இதனைக் க ண் ட அங்கிருந்த மக்கள் இருவரையும் எச்சரித்து ரயில் கடந்த பின் அவர்கள் இருவரையும் தூக்கி நிறுத்தினர். மேலும் பெ ண் ணை கா ப் பாற்றிய முகமது மெகபூப் நிம்மதி பெருமூ ச் சு விட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அந்தப் பெண் குறித்து தகவல் அறிந்து வந்த கு டும்பத்தினர் கண்ணீர் மல்க முகம்மதுவுக்கு நன்றி கூறி ஆரத்தழுவி கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
பாராட்டும் மக்கள்
முகமது மெஹபூப் இளம் பெண்ணை காப்பாற்றிய வீடியோ தற்போதுதான் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி இரவு 8 மணி அளவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த முகமது மெகபூபின் நண்பரான சோயப் ஹஸ்பி என்பவர் மூலம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து பலரது கவனத்தை பெற்ற முகம து வை பலரும் பாராட்டி வருகின்றனர் மரணப் பிடியில் இருந்த பெண்ணை காப்பாற்றிய முகமது மெகபூப்தான் வாழ்க்கையில் உ ண்மையான ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.