தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீடிப்பு!
- தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
- டிசம்பர் 31 மற்றும் 2022 ஜனவரி 1ஆம் தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
- அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் சுழற்சி முறை ஜனவரி 3 முதல் ரத்து
- ஜனவரி 3ஆம் தேதி முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு