நீண்ட நாட்களின் பின்னர் குறைவடைந்த மரண எண்ணிக்கை!

நீண்ட நாட்களின் பின்னர் 150இற்கும் குறைவான மரணங்கள் நேற்று தினம் பதிவாகியுள்ளது

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 145 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரிக்கின்றது..

S…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *