நாட்டில் 150 MM மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இதன்படி,
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 150MM அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.