மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக துமிந்த சில்வா?
ஜனாதிபதி கோட்டாபயவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மீண்டும் அரசியலில் பிரவேசிக்கவுள்ளார்.
மேலும் ,அந்த வகையில் அவர் வருகிற மாகாண சபை தேர்தலில், மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.