நீச்சல் குளத்தில் ஒன்றாக குளித்த 16 பெண்கள் ஒரே நாளில் கர்ப்பம்!
கடந்த 2016 இல் ப்ளோரிடா மாகாணத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. உலகமே வியந்த சம்பவம் என்று கூட சொல்லலாம். குறிப்பாக ம ருத்துவ உலகில் உள்ளவர்களுக்கு அ திர்ச்சியை கொடுத்த சம்பவம் என்று கூட சொல்லலாம். பிறந்தநாள் விழா ஒன்று கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் ஆண்கள், பெண்கள் நீச்சல் குளத்தில் ஒன்றாக குளிப்பது சகஜம் தானே? அப்படித்தான் பார்ட்டிக்கு வந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக குளித்து பார்ட்டியை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே சிறுவயது இளசுகள் தான்.
சில மாதங்களுக்கு பின்னர் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பெண்களுள் பதினாறு பெண்கள் ஒரே நேரத்தில் க ருத்தரிக்கிறார்கள். வீட்டில் உள்ளோருக்கு இந்த பெண்கள் மீது அவந ம்பிக்கை வந்துவிட்டது. ஏனெனில் கல்லூரி, பள்ளி படிக்கும் பெண்களுக்கு இப்படி என்றால் பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? அந்த பெண்களும் தாங்கள் எந்த த வறும் செய்யவில்லை என மன்றாடி ம ருத்துவ பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். அதன்படி அந்த பெண்களை ம ருத்துவ பரிசோதனை செய்யும்போது, அவர்கள் உ டலுறவில் ஈடுபடவில்லை என்பது உறுதியாகிறது. பின்னர் எப்படி க ர்ப்பம் என விசாரிக்கும் போது, நடந்த உண்மை வெளிவருகிறது.
இந்த பெண்கள் கலந்துகொண்ட, பிறந்தநாள் பார்ட்டியில் நீச்சல் குளத்தில் பலர் குளித்து கொண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்க, சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்திலே வி ந்துவை வெளியிட்டு உள்ளான். அவனது வி ந்து மிகவும் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. எந்த அளவு ஆரோக்கியம் என்றால் சாதாரண மனிதனை காட்டிலும் 1000 மடங்கு வேகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. அரிதாகவே இப்படி இருக்குமாம்.
அந்த வி ந்தானது நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த 16 பெண்களின் உ டலிலும் புகுந்து கர் ப்பம் தரிக்க வைத்துள்ளது. விழாவை சிறப்பிக்க வந்தவர்கள் வாழ்வில் சீமந்த விழா செய்யும்படி ஆகிவிட்டதே? இறுதியாக அந்த பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டார்களா? என பார்த்தால், அப்படி எதுவும் நடக்கவில்லை. குழந்தையை க லைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்கள்