இலங்கையில் தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை!

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை 2021 ஜூன் 11 ஆம் தேதி பொலன்னறுவையில் திறக்கப்பட உள்ளது.

சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இதில் 200 டயாலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஆபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *