இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இன்றைய தினமும் 05 பேர் கொரோனா தொற்றால் மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 525ஆக உச்சம்.

இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட உயிரிழந்தோர் விபரம்;

01.அக்கரைபற்று பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்.

02.மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்.

03.வத்தளை பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்.

04.ராகமை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்.

5.பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *