இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
இன்றைய தினமும் 05 பேர் கொரோனா தொற்றால் மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 525ஆக உச்சம்.
இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட உயிரிழந்தோர் விபரம்;
01.அக்கரைபற்று பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்.
02.மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்.
03.வத்தளை பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்.
04.ராகமை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்.
5.பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்.