உடல்களை அடக்கம் செய்ய இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியீடு!
COVID தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் S.M.சந்திரசேன குறிப்பிட்டார்.இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.இன்று நள்ளிரவு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக அறிய முடிகிறது.