இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர் தற்போது ஹிக்கடுவையில் அமைந்துள்ள ஹோட்டல் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *