கொழும்பில் இரண்டு பிரதேசங்கள் நாளை விடுவிப்பு!

கொழும்பில் நாளை (21) அதிகாலை 05 மணி முதல் வெல்லம்பிட்டிய சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு, வௌ்ளவத்தை – கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் என  இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *