இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது!
நேற்று மாத்திரம் 643 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 30 ஆயிரத்து 459 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.