நாட்டு மக்களுக்கு 7 நாள் அவகாசம் இராணுவத் தளபதி தெரிவிப்பு!

நாட்டில் உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை மக்களுக்கு 7 நாள் அவகாசம் வழங்கியுள்ளது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை என இராணுவத் தளபதியும், கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஊடகம் ஒன்றுக்கு நேற்று இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *