இலங்கையில் தீவிரமாக பரவும் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று மிகவீரியமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.

  1. களுபோவில வைத்தியசாலையில் 2 வைத்தியர்கள், தாதிக்கு தொற்று உறுதியானது.
  2. முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்த, மருதானை, கிரான்ட்பாஸ் ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 10 பொலிஸாருக்கு கொரோனா.
  3. கொழும்பு குற்றப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸாரில் 235 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்தே, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

4. ஆறாயிரம் பேர் பணிபுரியும் தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தொழிற்சாலை மூடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *