கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் 3 தாய்மாருக்கு கொரோனா

Bookmark and Share

கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குழந்தைகளுடன் தங்கியிருந்த மூன்று தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *