இலங்கையில் நேற்று 309 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 259 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த 182 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 75 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
நேற்று 309 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.