முதலாவது தேர்தல் முடிவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில்!

காலி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்களிப்பு பெறுபேறு சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

கட்சிகள் பெற்ற வாக்குகள் வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசியக்கட்சி 1,507

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *