கிளிக்கு ஐந்து வயது மனிதனின் புத்திசாலித்தனம் இருப்பது கண்டுபிடிப்பு!
விஞ்ஞானிகள் ஒரு கிளியொன்றை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்தபோது, அதற்கு 5 வயது மனிதனின் புத்திசாலித்தனம் இருப்பதைக் கண்டறிந்தனர். 150 சொற்களைக் கொண்ட சொற்களஞ்சியம் கொண்டது என்றும்,
தாம் வைத்திருந்த வாழைப்பழத்தைக் கேட்க முடியவில்லை என்றால் அதற்கு பதிலாக அதற்கு ஒரு தானியம் வழங்கப்பட்டால், தானியத்தை பறித்து எறிந்து விட்டு வாழைப்பழத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.