இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. புதிய விலை 142 ரூபாவாகும். ஏனைய எரிபொருள்கள் விலைகள் மாற்றமில்லையெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது